சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றப்படாது - நாடாளுமன்றில் அறிவித்தார் அலி சப்ரி

sri lanka law parliament ali sabry
By Vanan Jun 22, 2021 03:15 PM GMT
Report

ஸ்ரீலங்காவில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்றவகையில் மாற்றுவதற்கு அரசாங்கம் செயற்படப்போவது இல்லை என நீதியமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் நீண்டகாலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதற்கான யோசனை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இந்த விடயத்திற்கு பதிலளிக்கும் வகையில், துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டார்.

சட்டத்தின் படியே எவருக்கும் எதிராக குற்றவியல் சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேக நபர்கள் பலரும் நீண்டகாலமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பில் உள்ள நிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பலர் தண்டனைப் பெற்று சிறையில் உள்ளனர். சிலர் தடுப்பில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பௌத்த தர்மம் மற்றும் பல தர்மப் போதனைகள் உள்ள நாட்டில் வாழும் நாங்கள் எவரையும் பழிவாங்கும் படலத்தை மேற்கொள்ளமாட்டோம்.

இந்த விவகாரத்தை அரசியலுக்குள் இழுக்கக்கூடாது. இந்த வழக்குகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும். இதுபற்றி சட்டமா அதிபர் மற்றும் அரச தலைவர், பிரதமர், நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்களுடன் பேச்சு நடத்தியிருக்கின்றேன். அதற்கமைய வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த எதிர்பார்க்கின்றோம்.

வழக்கு இல்லாவிட்டால் எவரையும் நீண்டகாலமாக தடுப்பில் வைத்திருக்க முடியாது. அதற்கமைய எதிர்வரும் நாட்களில் பேச்சு வழக்கிலல்ல - செயற்பாட்டில் நாங்கள் காண்பிப்போம்.

ஜி.எஸ்.பி. வரிச்சலுகை மாத்திரமல்ல, அதுபற்றி நாங்கள் நேற்று அமைச்சரவையில் பயங்கரவாத தடைச்சட்டம் பல வருடங்களாக திருத்தப்படாத காரணத்தினால் அதனை மீளாய்வு செய்வதற்கும் இணங்கியிருக்கின்றோம்.

ஆனால் சர்வதேசத்திற்கு அவசியமான வகையில் அல்லாமல் எமது நாட்டிற்கு அவசியமான வகையில் அதனைத் திருத்தியமைப்போம் என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025