யுத்தத்தை முடிவு கட்டிய மகிந்தவை பழிவாங்கும் அநுர அரசு : சாடும் முன்னாள் பிரதம நீதியரசர்

Colombo Chandrika Kumaratunga Mahinda Rajapaksa NPP Government
By Sathangani Sep 19, 2025 06:15 AM GMT
Report

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மகிந்த ராஜபக்சவை (Mahinda Rajapaksa) அரசாங்கம் ஏன் பழிவாங்க முயற்சிக்கிறது, பழிவாங்கும் எண்ணத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா (Sarath N. Silva) தெரிவித்துள்ளார்.

தங்காலை கால்டன் இல்லத்துக்கு சென்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ”மகிந்த ராஜபக்ச 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவானவுடன் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வந்தார்.

யாழில் அதிகரிக்கும் விபத்துக்களுக்கு காரணம் இதுதான் - காவல்துறை அதிர்ச்சி தகவல்

யாழில் அதிகரிக்கும் விபத்துக்களுக்கு காரணம் இதுதான் - காவல்துறை அதிர்ச்சி தகவல்

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றல்  

அன்றிலிருந்து இன்றுவரை என் நெருங்கிய நண்பராகவே உள்ளார். அவரது சகல அரசியல் பயணத்திலும் நான் இருந்துள்ளேன். அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அவரை வெளியேற்றியதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காகவே தங்காலைக்கு வந்தேன்.

யுத்தத்தை முடிவு கட்டிய மகிந்தவை பழிவாங்கும் அநுர அரசு : சாடும் முன்னாள் பிரதம நீதியரசர் | Anura Govt Will Take Revenge On Mahinda Ending War

இவரை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். மகிந்த ராஜபக்ச மக்கள் விடுதலை முன்னணியினர் இளைஞர்களை படுகொலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இருந்து கதிர்காமத்துக்கு பேரணியாகவே சென்றார்.

இன்று மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் அவரை பழிவாங்கியுள்ளது. இறுதிக் காலத்தில் இவர்களை நிம்மதியாக இருக்கவிட வேண்டும்.

இடிந்து விழுந்த மந்திரிமனை : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இடிந்து விழுந்த மந்திரிமனை : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

உடல்நலக் குறைபாடு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க (Chandrika Kumaratunga) மீது விடுதலைப் புலிகள் தாக்குதலை மேற்கொண்டது. அவர் தன்னை பறிகொடுத்தார்.

யுத்தத்தை முடிவு கட்டிய மகிந்தவை பழிவாங்கும் அநுர அரசு : சாடும் முன்னாள் பிரதம நீதியரசர் | Anura Govt Will Take Revenge On Mahinda Ending War

தற்போது அவர் உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரையும் வீட்டை விட்டு அரசாங்கம் வெளியேற்றியுள்ளது.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து படுகொலைகளை நிறுத்திய மகிந்த ராஜபக்சவை அரசாங்கம் ஏன் பழிவாங்க முயற்சிக்கிறது. பழிவாங்கும் எண்ணத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்“ என தெரிவித்தார்.

திடீரென உயிரிழந்த தந்தை - நாடு திரும்பிய இளம் வீரர் துனித் வெல்லாலகே

திடீரென உயிரிழந்த தந்தை - நாடு திரும்பிய இளம் வீரர் துனித் வெல்லாலகே



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024