சனல் 4 புலம்பெயர் தமிழர் ஆதரவு நிறுவனம் என்கிறார் சிறிலங்கா நீதியமைச்சர்

2019 Sri Lanka Easter bombings Dr Wijeyadasa Rajapakshe Pillayan Sivanesathurai Santhirakanthan Channel 4 Easter Attack
By Shadhu Shanker Sep 07, 2023 03:33 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவு பெற்ற சனல்-4 ஊடகத்துக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் உண்மையான நோக்கம் இல்லையென சிறிலங்கா நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்களை சனல்-4 ஊடகம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், குறித்த ஆவணப்பதிவு புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவுடன் வெளியிடப்பட்டிருக்கலாம் எனும் தோரணையில் கொழும்பில் இன்று(7) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

சனல் 4 புலம்பெயர் தமிழர் ஆதரவு நிறுவனம் என்கிறார் சிறிலங்கா நீதியமைச்சர் | Channel 4 Easter Atteck

அசாத் மௌலானா முஸ்லிம் என்பதற்காகவே தனது கைக்கூலியாக வைத்திருந்தார் பிள்ளையான் - எழுந்த புதிய கண்டனம்

அசாத் மௌலானா முஸ்லிம் என்பதற்காகவே தனது கைக்கூலியாக வைத்திருந்தார் பிள்ளையான் - எழுந்த புதிய கண்டனம்

சனல்-4 ஊடகம் கடந்த காலங்களில் இருந்தே புலம்பெயர் தமிழர்களுடன் சிறந்த உறவுகளை கொண்டிருந்தது.

ஒரு ஊடகம் தம்மை பிரபலமாக்கிக் கொள்வதற்கு தேவையான விளம்பரத்தை மேற்கொள்ளும்.

பிள்ளையானின் ப‌த‌வியை இடை நிறுத்த‌ கோரிக்கை

பிள்ளையானின் ப‌த‌வியை இடை நிறுத்த‌ கோரிக்கை

அவ்வாறே சனல்-4ம் உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஆவணப்பதிவை வெளியிட்டுள்ளது. தற்போது, முழு உலகும் சனல்-4வை பற்றி பேசுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுப்பது இந்த ஊடகத்தின் நோக்கமல்ல.

ஆராய்ச்சிகளும் விசாரணைகளும்

கடந்த காலங்களிலும் குறித்த ஊடகம் இவ்வாறே செயற்பட்டது.

அத்துடன், குறித்த ஊடகம் வெளியிட்ட ஆவணப்பதிவு தொடர்பான ஆராய்ச்சிகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சனல் 4 புலம்பெயர் தமிழர் ஆதரவு நிறுவனம் என்கிறார் சிறிலங்கா நீதியமைச்சர் | Channel 4 Easter Atteck

சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் ஊடக செயலாளரான கன்சீர் அசாத் மௌலானாவின் பின்னணி குறித்து ஆராயப்பட வேண்டும்.

அவர் புகலிடம் கோரியுள்ளமை தொடர்பிலும் நாம் விசாரணை நடத்த வேண்டும்

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024