தென்னிலங்கையில் பேதமற்ற பேரெழுச்சி - தமிழர் தரப்புக்கு எச்சரிக்கை
colombo
protest
tamil peoples
alert
By Vanan
தென்னிலங்கையில் இன மற்றும் பேதங்களற்ற குரல் ஒலித்தாலும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டியவர்களாகவே தமிழர் தரப்பு உள்ளனரென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் தீர்வளித்தாலும், தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆள வேண்டும்.
இதற்கான, சுதந்திர தாகத்தை இளைய சமூகமே வழி நடத்திச் செல்ல வேண்டும் என மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்