தீயில் கருகிய முதியோர் இல்லம் - அறைகளுக்குள் பூட்டி வைக்கப்பட்ட முதியவர்கள்: தப்பியோடிய ஊழியர்கள்...!

Sri Lanka Police Colombo Fire Accident
By Thulsi Jun 06, 2026 04:54 AM GMT
Report

முதியோர் இல்லத்தில் முதியவர்களை அறைகளுக்குள் வெளிப்புறமாக பூட்டி வைப்பது அங்கு வழக்கமான ஒரு நடைமுறையாக இருந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த அந்த இல்லத்தில் இருந்த வயோதிப பெண் ஒருவர் ஊடகங்களுக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஹொரணை - படகொட பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தும், அதில் சிக்கிய முதியவர்களின் அவல நிலையும் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

படகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

அவசர கால வழிகள் ஏதுமின்றி 

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் நோயாளி ஒருவர் இல்லத்தில் இருந்து தப்பிய ஓடிய சம்பவத்தைத் தொடர்ந்து, அவசர கால வழிகள் ஏதுமின்றி முதியவர்களை அறைகளுக்குள் வெளிப்புறமாக பூட்டி வைப்பது அங்கு வழக்கமான ஒரு நடைமுறையாக இருந்துள்ளது.

தீயில் கருகிய முதியோர் இல்லம் - அறைகளுக்குள் பூட்டி வைக்கப்பட்ட முதியவர்கள்: தப்பியோடிய ஊழியர்கள்...! | Elders Home In Anguruwathota Horana

சம்பவம் நடந்த நாளன்று இரவு, வெசாக் பந்தல் பற்றிய ஒலிபெருக்கி அறிவிப்பைக் கேட்டுவிட்டு முதியவர்கள் தங்களது வார்டுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அந்த நேரத்தில் பெண் பிரிவை சந்தமாலி என்ற ஊழியரும், ஆண்கள் பிரிவை அவரது கணவரும் சாவியால் வெளிப்புறமாக பூட்டிவிட்டு மற்ற ஊழியர்களுடன் சமைப்பதற்காகச் சென்றதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, ஆண்கள் பிரிவில் இருந்த மெத்தைகள் குவியலிலிருந்து திடீரென தீ பரவத் தொடங்கியதை ஒரு முதியவர் பார்த்து மற்றவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தீ வேகமாகப் பரவுவதைக் கண்டு மரண பயத்தில் முதியவர்கள் அனைவரும் அலறியபடி கதவு அருகே சென்றபோது, இருபுறமும் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் அவர்களால் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   

பாடலுக்கு சிறையா! தாயக கலைஞனை விடுவிக்க கோரி மாபெரும் போராட்டம்

பாடலுக்கு சிறையா! தாயக கலைஞனை விடுவிக்க கோரி மாபெரும் போராட்டம்

அலட்சியத்தின் உச்சகட்டம்

இந்தத் கொடூரமான தருணத்தில், அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய ஊழியர்கள் கதவுகளைத் திறக்க முயற்சிக்காமல், சாவிகளுடன் பீதியடைந்து சம்பவ இடத்தை விட்டு ஓடியுள்ளனர்.

இந்த அலட்சியத்தின் உச்சகட்டமாக, இரண்டு முதியவர்கள் தங்களது படுக்கைகளுடன் சேர்த்துப் பிணைக்கப்பட்டிருந்ததால் அவர்களால் நகரக் கூட முடியாத நிலை ஏற்பட்டு தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

தீயில் கருகிய முதியோர் இல்லம் - அறைகளுக்குள் பூட்டி வைக்கப்பட்ட முதியவர்கள்: தப்பியோடிய ஊழியர்கள்...! | Elders Home In Anguruwathota Horana

இந்நிலையில், தீயைக் கட்டுப்படுத்த கிராம மக்கள் ஓடி வந்தபோதிலும், இல்லத்தின் பிரதான வாயிலும் பூட்டப்பட்டிருந்ததால் அவர்களாலும் உடனடியாக உள்ளே நுழைய முடியவில்லை என குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர், எப்படியோ ஒரு கதவு திறக்கப்பட்டதன் மூலமே மற்ற முதியவர்கள் தப்பித்துத் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது என அப்பெண் தெரிவித்துள்ளார். 

யாழ். புத்தூர் பகுதியில் கோர விபத்து - 21 வயது இளைஞன் பலி: 2 பேர் கவலைக்கிடம்

யாழ். புத்தூர் பகுதியில் கோர விபத்து - 21 வயது இளைஞன் பலி: 2 பேர் கவலைக்கிடம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019