சடுதியாக உயர்ந்த ரூபாவின் பெறுமதி - காரணத்தை வெளியிட்ட பொருளியல் நிபுணர்
Dollar to Sri Lankan Rupee
Exchange Rate
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
Dollars
By Vanan
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பானது தற்காலிகமான ஒன்றென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
உலக வங்கி வழங்குவதாக உறுதி அளித்த 400 மில்லியன் டொலர் உதவியும் ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதற்கு ஒரு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அச்சடிக்கும் ரூபா
சிறிலங்கா அரசாங்கம் அச்சடிக்கும் ரூபாவின் அளவு குறைவடைந்துள்ள அதேவேளை, பிணை முறிகளையும் அரசாங்கம் மீண்டும் விநியோகிக்க ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் அதில் வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதால் ரூபாவின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி