முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது
C B Rathnayake
Sri Lanka
Bribery Commission Sri Lanka
By Sathangani
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க (C. B. Rathnayake) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று (02) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் வழங்குதல்
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கவே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |