ஜனாதிபதி தேர்தல் : இலங்கைக்கு வந்து குவியும் கண்காணிப்பாளர்கள்

Election Commission of Sri Lanka Election
By Jaso Aug 19, 2024 05:54 AM GMT
Report

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழு இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இலங்கை(sri lanka) தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் அவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியம் ஆறு தடவைகள் இலங்கையில் தேர்தல் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.

இலங்கைக்கு முக்கியமான தேர்தல்

“இந்த ஆண்டு இலங்கையில் தேர்தல் கண்காணிப்பிற்கு பணியமர்த்தப்பட்டமையானது, நாட்டில் நம்பகமான, வெளிப்படையான,மற்றும் அமைதியான தேர்தலை ஆதரிப்பதற்கான எங்களின் நீண்டகால வெளிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது” என்று பார்வையாளர் குழுவின் தலைவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் : இலங்கைக்கு வந்து குவியும் கண்காணிப்பாளர்கள் | International Election Observers Arrive Sri Lanka

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஜனநாயகத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும். ஜனநாயக விழுமியங்களை முழுமையாக மதித்து, சீர்திருத்தங்கள் மற்றும் நீடித்த மீட்சியின் பாதையில் தொடர்ந்து முன்னேற்றம் காண இலங்கைக்கு இந்தத் தேர்தல் முக்கியமானது" என்று பார்வையாளர் குழுவின் தலைவர் மேற்கோள் காட்டினார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம்: சஜித் சூளுரை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம்: சஜித் சூளுரை

நாடு முழுவதுமான கண்காணிப்பு

ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர் பணியானது பார்வையாளர்களின் வெவ்வேறு குழுக்களைக் கொண்டுள்ளது. பிரதி பிரதான கண்காணிப்பாளர் மற்றும் ஒன்பது தேர்தல் நிபுணர்கள் அடங்கிய பிரதான குழு ஏற்கனவே கொழும்பு வந்துள்ள நிலையில், 26 நீண்ட கால கண்காணிப்பாளர்கள் பணியில் இணைந்துகொள்வதுடன், தேர்தல் பிரசாரத்தை கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் அனுப்பப்படுவார்கள்.

ஜனாதிபதி தேர்தல் : இலங்கைக்கு வந்து குவியும் கண்காணிப்பாளர்கள் | International Election Observers Arrive Sri Lanka

அதன்பின்னர், 32 குறுகிய கால பார்வையாளர்கள் தேர்தல் வாரத்தில் பணியை வலுப்படுத்துவதுடன் மேலும் நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள்.

அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கம்! அனுர திட்டவட்டம்

அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கம்! அனுர திட்டவட்டம்

17.1 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், 5 ஆண்டு காலத்திற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016