ஜனாதிபதி தேர்தல் : இலங்கைக்கு வந்து குவியும் கண்காணிப்பாளர்கள்

Election Commission of Sri Lanka Election
By Sumithiran Aug 19, 2024 05:54 AM GMT
Report

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழு இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இலங்கை(sri lanka) தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் அவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியம் ஆறு தடவைகள் இலங்கையில் தேர்தல் கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.

இலங்கைக்கு முக்கியமான தேர்தல்

“இந்த ஆண்டு இலங்கையில் தேர்தல் கண்காணிப்பிற்கு பணியமர்த்தப்பட்டமையானது, நாட்டில் நம்பகமான, வெளிப்படையான,மற்றும் அமைதியான தேர்தலை ஆதரிப்பதற்கான எங்களின் நீண்டகால வெளிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது” என்று பார்வையாளர் குழுவின் தலைவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் : இலங்கைக்கு வந்து குவியும் கண்காணிப்பாளர்கள் | International Election Observers Arrive Sri Lanka

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ஜனநாயகத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும். ஜனநாயக விழுமியங்களை முழுமையாக மதித்து, சீர்திருத்தங்கள் மற்றும் நீடித்த மீட்சியின் பாதையில் தொடர்ந்து முன்னேற்றம் காண இலங்கைக்கு இந்தத் தேர்தல் முக்கியமானது" என்று பார்வையாளர் குழுவின் தலைவர் மேற்கோள் காட்டினார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம்: சஜித் சூளுரை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம்: சஜித் சூளுரை

நாடு முழுவதுமான கண்காணிப்பு

ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர் பணியானது பார்வையாளர்களின் வெவ்வேறு குழுக்களைக் கொண்டுள்ளது. பிரதி பிரதான கண்காணிப்பாளர் மற்றும் ஒன்பது தேர்தல் நிபுணர்கள் அடங்கிய பிரதான குழு ஏற்கனவே கொழும்பு வந்துள்ள நிலையில், 26 நீண்ட கால கண்காணிப்பாளர்கள் பணியில் இணைந்துகொள்வதுடன், தேர்தல் பிரசாரத்தை கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் அனுப்பப்படுவார்கள்.

ஜனாதிபதி தேர்தல் : இலங்கைக்கு வந்து குவியும் கண்காணிப்பாளர்கள் | International Election Observers Arrive Sri Lanka

அதன்பின்னர், 32 குறுகிய கால பார்வையாளர்கள் தேர்தல் வாரத்தில் பணியை வலுப்படுத்துவதுடன் மேலும் நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள்.

அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கம்! அனுர திட்டவட்டம்

அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கம்! அனுர திட்டவட்டம்

17.1 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், 5 ஆண்டு காலத்திற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி