புதிய அரசமைப்பு இலங்கையில் தமிழர்களை மேலும் பலவீனமாக்கும் - தமிழக முதல்வருக்கு சென்றது கடிதம்

srilanka sumanthiran tamils tamilnadu stalin lletter
By Sumithiran Feb 19, 2022 11:40 PM GMT
Report

இலங்கையில் தற்போது உருவாக்கப்படும் புதிய அரசமைப்பு தமிழர்களின் நிலையை மேலும் பலவீனப்படுத்தக்கூடும்.

இவ்வாறு தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பும் உலக தமிழர் பேரவையும் தெரிவித்துள்ளன.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உலக தமிழர் பேரவையின் சுரேன் சுரேந்திரன் இருவரும் இந்த கடிதத்தை எழுதியுள்ளனர் அவர்கள் அதில் தெரிவித்தவை வருமாறு,

இலங்கையில் தமிழர்கள் மீண்டும் முக்கியமானதொரு கட்டத்தில் உள்ளனர். யுத்தம் முடிவடைந்து 12 வருடங்களாகின்ற நிலையில் பொருளாதார வாய்ப்புகள் மோசமாக உள்ளன, யுத்தம் தொடர்பான பொறுப்புக்கூறுதலில் முன்னேற்றம் என்பது சிறிதளவும் இல்லை தமிழர்கள் தங்கள் இருப்பு தொடர்பில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர்-வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கல் மக்களின் குடிசார் எண்ணிக்கையை மாற்றுவதை நோக்கமாக கொண்ட அரச அனுசரணையுடனான முயற்சிகள் காரணமாக வடக்குகிழக்கு மாகாணங்களில் தங்களின் நிலத்தையும் அடையாளத்தை பாதுகாக்கவேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர்.

இலங்கையில் தற்போது உருவாக்கப்படும் புதிய அரசமைப்பு தமிழர்களின் நிலையை மேலும் பலவீனப்படுத்தும் என்ற அச்சம் காணப்படுகின்றது, இது மாகாணசபை முறையை இல்லாமல் செய்யும் அல்லது பலவீனப்படுத்தும் என்ற அச்சம் காணப்படுகின்றது- இந்தியாவின் நேரடி தலையீட்டுடன் தமிழ் மக்கள் பெற்றுக்கொண்ட ஒரேயொரு அரசமைப்பு அதிகார ஏற்பாடு மாகாணசபை இவ்வாறான மோசமான சூழ்நிலையில் நாங்கள் இந்தியாவினதும் தமிழ்நாட்டினதும் ஆதரவையும் வழிகாட்டுதல்களையும் எதிர்பார்க்கின்றோம்.

தமிழ்மக்கள் தங்களின் வரலாற்றுரீதியான வாழ்விடங்களில் குறிப்பிட்ட அளவு சுயாட்சியை அபிலாசையாக கொண்டுள்ளனர்-மேலும் அவர்கள் இலங்கையில் தாங்கள் சமபிரஜைகளாக வாழ்வதற்கும் தங்கள் தனித்துவமான அடையாளத்தை பாதுகாப்பதற்கும் இந்த அதிகாரமளித்தல் அவசியம் என கருதுகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் இந்திய சிந்தனை மற்றும் கொள்கை நிலைப்பாடுகளுடன் எப்போதும் எதிரொலிக்கும் நிலைப்பாடாக இது காணப்படுகின்றது.

இந்தியா இலங்கை மீது குறிப்பிடத்தக்க செல்வாக்கை கொண்டுள்ளது,மேலும் நீதி சமாதானம் கௌரவம் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஆகியவை குறித்த தமிழ் மக்களின் அபிலாசைகளிற்கு தீர்வை காணுமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ளது.

இலங்கையின் ஐக்கியம் மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டினை ஆதரிக்கும் கொள்கையையும் தமிழர் அபிலாசைகளிற்கான அர்ப்பணிப்பையும் இந்தியா ஜெனீவா அமர்வு உட்பட பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளது.

இவை பரஸ்பரம் பிரத்தியோகமான தேர்வுகள் இல்லை. இலங்கை தொடர்பான கொள்கையை இந்தியா வகுப்பதில் தமிழ்நாடு எப்போதும் முக்கியமானதாக காணப்படுகின்றது.

இந்த சூழமைவில் தமிழக முதல்வர் கடைப்பிடிக்கும் பாதை மற்றும் யதார்த்தபூர்வமான அணுகுமுறை எமக்கு மகத்தான ஆறுதலை தருகின்றது. இந்த இக்கட்டான நேரத்தில் இந்த பிரச்சினையில் தொடர்ந்தும் கவனம் செலுத்துவது தமிழ் மக்களின் நீண்டகால செழிப்பு மற்றும் அமைதிக்கு மிக முக்கியமானது. இது பாக்குநீரிணை மற்றும் இந்தியாவின் இருபுறமும் உள்ள தமிழர்களின் நலன்களுடன் உள்ளாந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020