நரகத்தை விட்டு மகிழ்ச்சியுடன் வெளியேறுவேன்! மைத்திரி வெளிப்படை

Maithripala Sirisena Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Sep 16, 2025 11:44 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய இன்னும் சில நாட்கள் அவகாசம் கோரியுள்ளார்.

வீட்டை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், தற்போது புதிய வீட்டைக் கண்டுபிடித்துள்ளதாகவும், புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த வீட்டில் சிறிது காலம் தங்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது இருக்கும் வீடு எந்த வசதியும் இல்லாமல் நரகத்தைப் போன்று உள்ளதாகவும் அதை மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சர்களின் அரசியல் இனி செல்லாது.! அநுர தரப்பு பகிரங்க அறிவிப்பு

ராஜபக்சர்களின் அரசியல் இனி செல்லாது.! அநுர தரப்பு பகிரங்க அறிவிப்பு

 

இட வசதியின்மை 

இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேன கூறுவது போல், அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இரண்டு அறைகள் மட்டுமே உள்ளன.

நரகத்தை விட்டு மகிழ்ச்சியுடன் வெளியேறுவேன்! மைத்திரி வெளிப்படை | Maithri Requested More Days To Vacate Residence

எனவே, அவரது மூன்று பிள்ளைகளில் இருவர் ஒரு நாள் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்தால், அவருக்கு தங்க இடம் இருக்காது என கூறப்படுகிறது.

தடுப்பு காவலில் உள்ள ஆபத்தான நபர்! சிஐடிக்கு கிடைத்துள்ள அனுமதி

தடுப்பு காவலில் உள்ள ஆபத்தான நபர்! சிஐடிக்கு கிடைத்துள்ள அனுமதி


வீடு வழங்க முன்வந்தவர்கள்

இவ்வாறானதொரு பின்னணியில், உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய முடிவு செய்தபோது, ​​பலர் தனக்கு வீட்டுவசதி வழங்க முன்வந்ததாக மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.

நரகத்தை விட்டு மகிழ்ச்சியுடன் வெளியேறுவேன்! மைத்திரி வெளிப்படை | Maithri Requested More Days To Vacate Residence

அதன்படி, தற்போது தனக்கு கூடுதல் வருமானம் எதுவும் இல்லை என்றும், ஓய்வூதியம் மட்டுமே இருப்பதாகவும், இறுதியாக மிகவும் மகிழ்ச்சியுடன் உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுக்கடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுக்கடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026