மருதங்கேணியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan Peoples
By Dhilak
வடமராட்சி கிழக்கு மருதகேணி பிரதேச செயலாளருக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் நினைவு நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தலானது, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தலில் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும் மாவீரர்களுக்காகவும் இரண்டு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் உப்பு கஞ்சி
அதனைதொடர்ந்து, அங்கு முள்ளிவாய்க்கால் வாரத்தின் மூன்றாவது நாளை நினைவுபடுத்தும் விதமாக முள்ளிவாய்க்கால் உப்பு கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் வடமராட்சிக் கிழக்கு இளைஞர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் பருத்தித்துறை நகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி