யாழ் காவல்துறையினரை மிரள வைத்த தொலைபேசி அழைப்பு: அதிர்ச்சியில் அதிகாரிகள்
Police spokesman
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Raghav
வடக்கில் உள்ள 10 காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு (KKS) தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணியளவில் வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், வடக்கில் உள்ள காவல் நிலையங்களில் பாதுகாப்பு குறித்து மேலதிக அவதானம் செலுத்தி வருவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி