அரசை வீழ்த்த முயன்றால் இராணுவத்தை களமிறக்குவேன் - அவசரகாலச் சட்டமும் நடைமுறை..! ரணில் கடும் எச்சரிக்கை

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan political crisis
By Kiruththikan Nov 24, 2022 02:56 AM GMT
Kiruththikan

Kiruththikan

in அரசியல்
Report

எச்சரிக்கை 

அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமில்லை, போராட்டத்தினால் அரசை வீழ்த்த இடமளிக்க முடியாது, அப்படி யாராவது முயன்றால் ராணுவத்தை களம் இறங்குவேன் அவசரகாலச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு எச்சரித்தார்.

மேலும்,நாடாளுமன்றம் அமைதியாக கூறு கூடுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மே மாதம் 9ஆம் திகதி மற்றும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இவ்வாறான சூழ்நிலை காணப்பட்டது என்பதனை அனைவரும் நினைத்து பார்க்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வாதிகாரியாக சித்தரிப்பு 

அரசை வீழ்த்த முயன்றால் இராணுவத்தை களமிறக்குவேன் - அவசரகாலச் சட்டமும் நடைமுறை..! ரணில் கடும் எச்சரிக்கை | President Ranil Wickramasinghe Will Use The Army

ஜூலை மாதம் 9 ஆம் திகதி போராட்டத்தில் அதிபர் விரட்டி அடிக்கப்பட்டார், அதிபர் மாளிகை நாசமாக்கப்பட்டது, அதிபர் செயலகம் ஆக்கிரமிக்கப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பாடுகள் இடம்பெற்றன, அதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்க முயற்சித்தார்கள், நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்திருந்தால் நாடு மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.

ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டில் இடம்பெற்றன, ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் 19ஆவது திருத்தம் ஆகியவற்றை உருவாக்க முன்னின்று செயற்பட்ட நான் தற்போது சர்வாதிகாரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளேன் எனவும் சுட்டிக்காட்டினார்.

போராட்டத்தில் ஈடுபட அனைவருக்கும் உரிமை உண்டு அனுமதியுடன் போராட்டத்தில் ஈடுபடலாம் அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமளிக்க வேண்டாமென காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

போராட்டத்தில் ஈடுபட்டு அரசை விழுவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர், போராட்டத்தினால் அரசை வீழ்த்த ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் அப்படி யாராவது முயன்றால் ராணுவத்தை களமிறக்குவேன். அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் எனவும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026