றம்புக்கண சம்பவம் - சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கைது
Sri Lanka Police
Rambukkana
Rambukkana Shooting
Rambukkana Protest
Sri Lanka Police Investigation
By Kanna
றம்புக்கண துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கேகாலை பிரதேசத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
றம்புக்கணயில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கி பிரயோகம் நடத்த அனுமதி வழங்கியமைக்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மேலும் 3 காவல்துறை உத்தியோகத்தர்கள் கண்டி-குண்டசாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்