பிரதி சபாநாயகர் பதவியில் நீடிப்பார் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
parliament
ranjith siyambalapitiya
deputy speaker
By Kanna
பதவியில் நீடிக்குமாறு அரச தலைவர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து இந்த மாத இறுதி வரை தான் பிரதி சபாநாயகர் பதவியில் நீடிக்கவுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலக தீர்மானதித்த பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தனது பதவி விலகல் கடிதத்தை சில தினங்களுக்கு முன்னர் அரச தலைவரிடம் கையளித்திருந்தார்.
இருப்பினும், குறித்த கடிதம் அரச தலைவரினால் மறுக்கப்பட்டதாக அரச தலைவர ஊடகப் பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 9 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்