அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேசத்திடம் சாட்சியமளிக்க தயார்! ஜெனிவாவில் சிறீதரன் பகிரங்கம்

Jaffna S Shritharan Tamil diaspora
By Kanooshiya Oct 08, 2025 09:49 AM GMT
Report

சர்வதேசத்தின் தலையீட்டோடு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக விசாரணை இடம்பெறுமாக இருந்தால் அதில் முன்னின்று சாட்சியம் வழங்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை பொறிமுறை தொடர்பில் சுவிஸர்லாந்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 60 ஆவது கூட்டுத் தொடரில் கலந்துக் கொள்வதற்காக ஜெனீவா சென்று, அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.


இலங்கையில் தமிழர்கள் மீது குற்றம் புரிந்தவர்கள், இனப்படுகொலை செய்தவர்கள், சிங்கள ஆட்சியாளர்களே.

ஆக, தற்போதைய அரசாங்கமாக இருந்தாலும் சரி, இனி வரும் அரசாங்கங்களாக இருந்தாலும் சரி தமிழ் மக்களின் நிலைமையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் பெரும் மோசடி!

ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் பெரும் மோசடி!

புலம்பெயர் தமிழர்கள்

தொடர்ந்தும் குரல் கொடுத்து நீதியை பெறுவதற்கான முயற்சிகளை புலம்பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்கள், ஈழத்திலே இருக்கக்கூடிய தேசிய அமைப்புகள் இணைந்து ஒரு புள்ளியாக மேற்கொண்டால் மாத்திரமே இதற்கான ஒரு வெற்றியை அடைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேசத்திடம் சாட்சியமளிக்க தயார்! ஜெனிவாவில் சிறீதரன் பகிரங்கம் | Resolution Presented At Un Is Danger To Sri Lanka

தமிழ் மக்களின் வாக்கு பலத்துடன் கூடிய சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபைக்கு எதிராக யாழில் வெடித்த பாரிய போராட்டம்

நல்லூர் பிரதேச சபைக்கு எதிராக யாழில் வெடித்த பாரிய போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015