உயர்தர பரீட்சை பெறுபேறு - பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Dilakshan
க.பொ.த.உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் (2024) மறுபரிசீலனை தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மே மாதம் 2 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை பெறுபேறு மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகள்
மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்களை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தின் மூலம் சமர்பிக்கமுடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், க.பொ.த.உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் (26) வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி