இலங்கையில் மிருகத்தனமான சமுகத்தை உருவாக்கியுள்ள நிறைவேற்று அதிகாரம் : விஜயதாச ராஜபக்ச குற்றச்சாட்டு

SLFP Dr Wijeyadasa Rajapakshe Election
By Sumithiran Sep 05, 2024 05:14 PM GMT
Report

இலங்கையில்(sri lanka) நிலவும் அரசியல் ஸ்திரமின்மை மக்களின் வாழ்க்கையை ஒரு கடினமான இடத்திற்கு தள்ளியுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ச(wijeyadasa rajapaksa) இன்று கொழும்பில் தெரிவித்துள்ளார்.

அரசியல் பொறிமுறையினாலும் ஊழல் அரசியலினாலும் நாடு பாதாளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதனால்தான் இந்த நாடு ஆழமான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு 07 இல் உள்ள இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் இன்று (05) காலை நடைபெற்ற ஒரு முறையான நாடு என்ற ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தின் வெளியீட்டு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சஜித்தை ஆதரித்து பிழையான முடிவை எடுத்துள்ள தமிழரசு கட்சி : சிறீதரன் குற்றச்சாட்டு

சஜித்தை ஆதரித்து பிழையான முடிவை எடுத்துள்ள தமிழரசு கட்சி : சிறீதரன் குற்றச்சாட்டு

வங்குரோத்தின் பின்னரான முதலாவது தேர்தல்

இந்த நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்களாலும், கட்சிகளாலும் வங்குரோத்தாக்கப்பட்ட நாட்டில் முதன்முறையாக தேர்தல் நடைபெறுகின்றது.

இலங்கையில் மிருகத்தனமான சமுகத்தை உருவாக்கியுள்ள நிறைவேற்று அதிகாரம் : விஜயதாச ராஜபக்ச குற்றச்சாட்டு | Rulers Put The People In A Difficult Situation

1977 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் இருந்தவரை இப்படியொரு நிலை ஏற்படவில்லை.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையும் சுதந்திர பொருளாதார வர்த்தக கொள்கையும் இந்த நாட்டில் மிருகத்தனமான சமூகத்தை உருவாக்கியது.

தோல்வியில் முடிந்த வடக்கு வாழ் மக்களின் முயற்சி: யாழில் அனுர குமார வெளிப்படை

தோல்வியில் முடிந்த வடக்கு வாழ் மக்களின் முயற்சி: யாழில் அனுர குமார வெளிப்படை

சிறிலங்கா சுதந்திரக் கட்சி

எனவே, இந்த சமுதாயத்தை மாற்ற இன்றைய மக்கள் முன் நிற்க வேண்டும். சிறிது காலம், இந்த நாடு நடுத்தர வர்க்க நாடாக இருந்தது அதன் பிறகு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது இடத்தை இழந்தது, கட்சியை கைப்பற்றியவர்கள் கட்சியை பலப்படுத்தவில்லை. நான் தலைமையை கேட்கவில்லை. எனக்கு கட்டிப்பிடிக்கும் பழக்கம் இல்லை. விட்டுக் கொடுப்பது எனது வழக்கம்.

இலங்கையில் மிருகத்தனமான சமுகத்தை உருவாக்கியுள்ள நிறைவேற்று அதிகாரம் : விஜயதாச ராஜபக்ச குற்றச்சாட்டு | Rulers Put The People In A Difficult Situation

ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு உள்ளது. இன்றும் அந்த கட்சிக்கு இந்த நாட்டில் ஐம்பது அறுபது இலட்சம் வாக்குகள் உள்ளன. இந்த நாட்டை மாற்ற அனைவரும் சட்டத்தின் ஆட்சிக்கு அடிபணிய வேண்டும்.. இந்த நேரத்தில் சரியான முடிவை எடுக்காவிட்டால் எதிர்காலம் இல்லை என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023