அரசின் மூடநம்பிக்கையே இத்தகு நிலைக்கு காரணம் - வெளிப்படையாக கூறிய முஜிபுர் ரஹ்மான்

covid mujibur rahman sgb sri lanka
By Vanan May 04, 2021 11:36 PM GMT
Report

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்தமைக்கு அரசாங்கத்தின் மூடநம்பிக்கை தீர்வுகளே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

பிசிஆர் பரிசோதனைகளை குறைக்குமாறு அரசாங்க தரப்பு தம்மிடம் வேண்டியதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் வெளிப்படையாகவே கூறியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

கொரோனா பரவல் இல்லை என்ற தோற்றப்பாட்டில் தான் அரசாங்கத்தின் தலைவர் முதல் சிறிய தலைவர்கள் வரை நடந்து கொள்கின்றனர்.

ஜனாதிபதி கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எத்தகைய சுகாதார நடைமுறைகளுக்கும் பாரியளவில் முக்கியத்துவம் கொடுக்காது கலந்து கொண்டு வந்தார்.

சுகாதார தரப்பு அறிவிக்கும் சுகாதார ஒழுங்குகள் சாதாரண மக்களுக்கு மாத்திரம் தான் என்ற வண்ணம் அரசாங்க தரப்பினர் நடந்து கொள்கின்றனர்.

திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் அரசாங்க தரப்பிலுள்ளவர்கள் திருமண நிகழ்வுகளில் பங்கேற்று புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளில் சாதாரண மக்கள் பங்கேற்றால் இராணுவத்தினரை பயன்படுத்தி அடக்கு முறையைப் பிரயோகிக்கின்றனர்.

ஒரு சட்டம் இரு விதமாக செயற்படுத்தப்படுகிறது. இது நாட்டு மக்களின் உயிர்களோடு விளையாடும் செயற்பாடாகும்.

கொரோனா ஏற்பட்ட ஆரம்ப நாட்களிலிருந்து விஞ்ஞானபூர்வ முடிவுகள் நடைமுறைகள் குறித்து கவனத்திற் கொள்ளாது மூட நம்பிக்கைகளின் பக்கம் சென்றனர். பல பாணிகளின் பக்கம் சென்றனர். விஞ்ஞான நடைமுறைகளை புறக்கணித்தனர். இன்றைய நிலைக்கு அரசாங்கத்தின் மூடநம்பிக்கை தீர்வுகள் தான் காரணம் என்றார்.    

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019