தொடரும் யுக்திய சுற்றிவளைப்பு! கண்டனம் வெளியிட்டுள்ள ஐ.நா

Sri Lanka Police Sri Lanka Armed Forces Sri Lanka Police Investigation
By pavan Jan 13, 2024 11:56 AM GMT
Report

சிறிலங்கா அரசாங்கம் யுக்திய சுற்றிவளைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் தொடர் கைது நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கரிசனை வெளியிட்டுள்ளது.

இலங்கை தற்போது எதிர்நோக்கும் போதைப்பொருள் பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து மாத்திரம் சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பான கொள்ளைகளை இந்த நடவடிக்கையின் போது பின்பற்ற தவறியுள்ளதாகவும் அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி! உலக அரங்கில் பேசுபொருளாகிய தாய்வான் தேர்தல்

சீனாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி! உலக அரங்கில் பேசுபொருளாகிய தாய்வான் தேர்தல்

யுக்திய சுற்றிவளைப்பு

இலங்கையில் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் இதுவரை 29 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்ட சிலர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதோடு மோசமாக நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனைகளை மேற்கொள்வதற்கான நீதிமன்ற அனுமதியில்லாமல் சிறிலங்காவின் படையினர் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடரும் யுக்திய சுற்றிவளைப்பு! கண்டனம் வெளியிட்டுள்ள ஐ.நா | Sri Lanka Tactical Encirclement Arrest

இந்த சோதனைகளின் அடிப்படையில், போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை கைது செய்து தடுத்து வைக்க சிறிலங்கா காவல்துறையினர் நடடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்களுள் நூற்றுக்கணக்கானவர்கள் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் போது, மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வழக்கறிஞர் கட்டணமாக 4 இலட்சம் டொலர் செலுத்துமாறு ட்ரம்பிற்கு நீதிமன்றம் உத்தரவு

வழக்கறிஞர் கட்டணமாக 4 இலட்சம் டொலர் செலுத்துமாறு ட்ரம்பிற்கு நீதிமன்றம் உத்தரவு

மக்களின் உரிமையை அடிப்படையாக கொண்ட அணுகுமுறை

அனுமதியற்ற தேடுதல்கள், கண்மூடித்தனமான கைதுகள், தடுத்து வைத்தல், மோசமாக நடத்துதல், சித்திரவதை செய்தல், பொது இடங்களில் ஆடைகளை களைந்து சோதனை நடத்துதல் போன்ற பல சட்டவிரோதமான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் யுக்திய சுற்றிவளைப்பு! கண்டனம் வெளியிட்டுள்ள ஐ.நா | Sri Lanka Tactical Encirclement Arrest

மேலும், இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணிகளுக்கும் சிறிலங்கா காவல்துறையினரால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சிறிலங்கா அரசாங்கம் யுக்திய நடவடிக்கையை மறு ஆய்விற்குட்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், மக்களின் உரிமையை அடிப்படையாக கொண்ட அணுகுமுறை குறித்த நடவடிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025