துபாயில் ஏவுகணை வெடிப்பு சிதறல்களில் சிக்கி இலங்கையர் காயம்
Sri Lanka
Missile
Dubai
Iran
Iran-Israel War
By Sumithiran
தெற்கு துபாயில், ஏவுகணைத் தாக்குதலில் இருந்து சிதறிய பாகங்கள் வீடுகள் மீது விழுந்ததில், இரண்டு இந்தியர்கள், ஒரு வங்கதேச நாட்டவர் மற்றும் ஒரு இலங்கை நாட்டவர் சிறிய காயமடைந்ததாக துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்க கையாளப்பட்டதாக துபாய் மருத்துவ அலுவலகம் (DMO) தெரிவித்துள்ளது.
நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம்
மார்ச் 31 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படைகள் 12 ஏவுகணைகளையும், 36 ஆளில்லா விமானங்களையும் தாக்கி அழித்ததாகவும், இதனால் ஏற்பட்ட வெடிப்பு சிதறல்களில் சிக்கி காயமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்