அதிகார மையம் ஒழிக்கப்பட வேண்டும் : வலியுறுத்தும் தமிழ் எம்.பி!

Jeevan Thondaman Sri lanka tea Gnanamuththu Srineshan NPP Government
By Kanooshiya Oct 12, 2025 10:04 AM GMT
Kanooshiya

Kanooshiya

in சமூகம்
Report

உழைப்பவனுக்கு கஞ்சி உறிஞ்சுகின்றவனுக்கு கனதியான படையல் என்ற அநியாயம் உள்ள வரை இந்த நாட்டில் அபிவிருத்தியை எட்ட முடியாது என  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்ககைத்தரம் தொடர்பில் அவர் இன்று (12.10.2025) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேயிலைக்கு உலகளவில் தங்க விருது கிடைத்துள்ளது எனினும் உழைத்த தொழிலாளர்களுக்கு என்ன விருது கொடுக்கப் போகின்றோம் எனவும் அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

தென்னிலங்கையில் கோர விபத்து! வவுனியாவை சேர்ந்த இளைஞர்கள் இருவர் பலி

தென்னிலங்கையில் கோர விபத்து! வவுனியாவை சேர்ந்த இளைஞர்கள் இருவர் பலி

மலையகத் தொழிலாளர்களின் நிலைமை 

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில், “உலகளவில் இலங்கையின் கறுப்புத் தேயிலைக்குத் தங்கவிருது கிடைத்திருப்பதாகவும், கின்னஸ் புத்தகத்தில் அந்த சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் சமந்த வித்தியாரத்ன பெருமையாக கூறியுள்ளார். இது பாராட்டத்தக்க விடயமாகும்.

அதிகார மையம் ஒழிக்கப்பட வேண்டும் : வலியுறுத்தும் தமிழ் எம்.பி! | Sri Nesan About Estate Workers

ஏறத்தாழ ஒரு கிலோ தேயிலையின் விலை இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் வரை காணப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

இந்த வேளையில், அதற்காக உழைத்த மலையகத் தொழிலாளர்களின் நிலைமை பற்றி நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. 200 ஆண்டுகளாக இந்நாட்டின் பொருளாதாரத்துக்காக அர்ப்பணித்த மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்ககைத்தரம் மோசமாகவே உள்ளது.

தந்தைக்கு பாதுகாப்பு வேண்டும்: அரசாங்கத்திடம் மண்டியிடும் நாமல்!

தந்தைக்கு பாதுகாப்பு வேண்டும்: அரசாங்கத்திடம் மண்டியிடும் நாமல்!

வங்குரோத்து நிலை

நாட்டுக்குப் பெருமை தேடிக்கொடுத்த மலையகத் தொழிலாளர்களின் வாழ்விடம், வாழ்க்கைத்தரம், சம்பளம், அவர்களுக்கான கணிப்பு, உரிமை என்பன இன்றும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன.

அதிகார மையம் ஒழிக்கப்பட வேண்டும் : வலியுறுத்தும் தமிழ் எம்.பி! | Sri Nesan About Estate Workers

அவர்களால் ஏற்படுத்தப்படும் பொருளாதார அனுகூலங்களை அனுபவிக்கின்றோம், மதிக்கின்றோம். அதனை ஈட்டித் தந்த தொழிலாளர்களை அதிகார மையமும், அவர்களது பரிவாரங்கமும் மிதிக்கின்றன.

இப்படியான சாபக்கேட்டினால் நாட்டின் பொருளாதாரம் 2023 இல் வங்குரோத்தானது. அதிலிருந்து இன்னும் நாடும், மக்களும் மீளவில்லை.

இதனை தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாவது உணர்ந்து செயலாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

பதவி பறிப்பு விவகாரம்! ஆத்திரத்தில் பிமல் ரத்நாயக்க

பதவி பறிப்பு விவகாரம்! ஆத்திரத்தில் பிமல் ரத்நாயக்க

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025