ஊடகவியலாளர்கள் சார்பாக கருத்துக் கூறிய சாணக்கியனுக்கு பாராட்டு
Batticaloa
Taraki Sivaram
By Vanan
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் ஊடகவியலாளர்களையும் கொலை செய்ய காவல்துறை முயற்சிக்கின்றதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் தராக்கி சிவாராமின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களை, குடிசார் உடையில் இருந்த அரச புலனாய்வாளர்கள் புகைப்படமெடுத்து அச்சுறுத்தியமையால், சாணக்கியன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறு ஊடகவியலாளர்கள் சார்பாக கருத்துக் கூறிய சாணக்கியனுக்கு அங்கிருந்த ஊடகவியலாளர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
1 வாரம் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி