கைதடியில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!
Sri Lanka
Sri Lanka Police Investigation
Law and Order
By Kajinthan
சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கைதடிப் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்றிரவு (06.12.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, சாவகச்சேரி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருள்
கைது செய்யப்படும் சந்தர்ப்பத்தில் சுமார் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருள் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்