இலங்கையில் அபாயம்!! எச்சரிக்கிறது பிரித்தானியா
covid
sri lanka
uk
By Vanan
இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என பிரித்தானிய அரசாங்கம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு எச்சரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா அபாயம் நீடிக்கின்றமை, தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் பயணத்தடை ஆகியன நடைமுறையில் இருப்பதன் அடிப்படையில் பிரித்தானியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அண்மையில் பயணத்தடைக்கான சிவப்பு பட்டியலிருந்து இலங்கையை பிரித்தானியா நீக்கியிருந்த நிலையில், இந்த எச்சரிக்கை அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இலங்கைக்கு அத்தியாவசியமான பயணங்களை மாத்திரம் மேற்கொள்ளுமாறும் தமது பிரஜைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்