பயங்கரவாத குற்றச்சாட்டிலிருந்து வசந்த முதலிகே விடுதலை - சட்டத்திற்கு பொருந்தாத ஆதாரங்கள் முன்வைப்பு - நீதிவான் தெரிவிப்பு!
Colombo
Sri Lanka Magistrate Court
By Pakirathan
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வசந்த முதலிகேவுக்கு பொருந்தாது என பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயங்கரவாதத் தடை சட்டத்தின் விதிகளுக்கு முரணான ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பித்துள்ளதாக நீதிவான் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 13 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி