முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி

Sri Lanka Police Kilinochchi Mullaitivu Sri Lanka Police Investigation Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Oct 22, 2023 12:02 AM GMT
Report

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்தானது நேற்று(21) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட செல்புரம் பகுதியில் A9 வீதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி | Accident In Murikandi Selvapuram Area

புதுக்குடியிருப்பில் கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஜனசபா அங்குராப்பண நிகழ்வு(படங்கள்)

புதுக்குடியிருப்பில் கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஜனசபா அங்குராப்பண நிகழ்வு(படங்கள்)

சம்பவ இடத்தில்

அப்பகுதியை சேர்ந்த 47 வயதுடைய கதிரவேலு லட்சுமனன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வீடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி | Accident In Murikandi Selvapuram Area

 காவல்துறையினர் நடவடிக்கை 

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே உயிரிழந்தும், படுகாயமடைந்துமுள்ளனர்.

பார ஊர்தியின் சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விபத்தின் பின்னர் காவல்துறையினருக்கும் பொதுமக்களிற்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி | Accident In Murikandi Selvapuram Area

அடுத்த வருடம் ஐ.தே.க. தலைமையில் புதிய ஆட்சி மலரும் பாலித ரங்கே பண்டார உறுதி

அடுத்த வருடம் ஐ.தே.க. தலைமையில் புதிய ஆட்சி மலரும் பாலித ரங்கே பண்டார உறுதி

விசாரணைகளை 

அதன்பின்னர், மாங்குளம் தலைமை காவல்துறை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பகுதியில் காவல்துறையினரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப் : பாகிஸ்தான் அரசியலில் திடீர் பரபரப்பு

நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப் : பாகிஸ்தான் அரசியலில் திடீர் பரபரப்பு

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026