முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி

Sri Lanka Police Kilinochchi Mullaitivu Sri Lanka Police Investigation Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Oct 22, 2023 12:02 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்தானது நேற்று(21) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட செல்புரம் பகுதியில் A9 வீதியில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி | Accident In Murikandi Selvapuram Area

புதுக்குடியிருப்பில் கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஜனசபா அங்குராப்பண நிகழ்வு(படங்கள்)

புதுக்குடியிருப்பில் கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஜனசபா அங்குராப்பண நிகழ்வு(படங்கள்)

சம்பவ இடத்தில்

அப்பகுதியை சேர்ந்த 47 வயதுடைய கதிரவேலு லட்சுமனன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியிலிருந்து வீடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி | Accident In Murikandi Selvapuram Area

 காவல்துறையினர் நடவடிக்கை 

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே உயிரிழந்தும், படுகாயமடைந்துமுள்ளனர்.

பார ஊர்தியின் சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விபத்தின் பின்னர் காவல்துறையினருக்கும் பொதுமக்களிற்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து ஒருவர் பலி | Accident In Murikandi Selvapuram Area

அடுத்த வருடம் ஐ.தே.க. தலைமையில் புதிய ஆட்சி மலரும் பாலித ரங்கே பண்டார உறுதி

அடுத்த வருடம் ஐ.தே.க. தலைமையில் புதிய ஆட்சி மலரும் பாலித ரங்கே பண்டார உறுதி

விசாரணைகளை 

அதன்பின்னர், மாங்குளம் தலைமை காவல்துறை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பகுதியில் காவல்துறையினரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப் : பாகிஸ்தான் அரசியலில் திடீர் பரபரப்பு

நாடு திரும்பிய நவாஸ் ஷெரீப் : பாகிஸ்தான் அரசியலில் திடீர் பரபரப்பு

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025