சிறிலங்காவின் போர் குற்றவாளிகளுக்குத் தடையா? மீண்டும் நெருக்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு
UN
Britain
SriLanka
War Criminal
Sl Army
By Chanakyan
சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போரின் போது நிகழ்ந்த போர்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய கட்டளை வழங்கும் அதிகாரத்தில் இருந்த இராணுவ ஜெனரல்களுக்கு சர்வதேச “மெக்னிற்ஸ்கி” சட்டத்தின் கீழ் பிரிட்டன் அரசாங்கம் தடை விதிக்க வேண்டும் என ஏழு சர்வேதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
அது மட்டுமன்றி இந்த வருடம் பிரிட்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய தனது அணியுடன் பிரிட்டனுக்கு வருகைதரும் பட்சத்தில் சர்வதேச சட்டவரம்பின் கீழ் அவரைக் கைதுசெய்து விசாரணையினை ஆரம்பிப்பதே பிரிட்டன் செய்யக் கூடிய மிகக் குறைந்தபட்ச நடவடிக்கை என்றும் மேலும் அந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி