அசாத் மௌலானா மீது இலங்கையில் திடீர் வழக்குத் தாக்கல்

Easter Attack Sri Lanka Sivanesathurai Santhirakanthan Kalmunai Channel 4 Easter Attack
By Vanan Sep 12, 2023 02:31 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புதிய தகவல்களை சனல் 4 ஆவணப் பதிவு ஊடாக வெளிப்படுத்திய கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் முன்னாள் ஊடக செயலாளர் அசாத் மௌலானா, மோசடியான முறையில் தம்மை ஏமாற்றி திருமணம் செய்ததாக பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொண்டு மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மோசடியான முறையில் திருமணம் 

சனல் 4 ஆவணப் பதிவின் ஊடாக பேசுபொருளாகியுள்ள அசாத் மௌலானா, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தம்மை திருமணம் செய்து ஏமாற்றியதாக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் சாய்ந்தமருது காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிங்கள ஆயுதமாக மாறிய பிள்ளையான் : இன்னும் ஆயிரம் பேர் உருவாகும் அச்சம்

சிங்கள ஆயுதமாக மாறிய பிள்ளையான் : இன்னும் ஆயிரம் பேர் உருவாகும் அச்சம்

அசாத் மௌலானா மீது இலங்கையில் திடீர் வழக்குத் தாக்கல் | Case Filed Against Maulana In Sri Lanka

தனது சகோதரர் சகிதம் சென்ற இந்தப் பெண் வழங்கிய முறைப்பாட்டில், அசாத் மௌலானா போலியான ஆவணங்களை சமர்ப்பித்து முதல் திருமணத்தை மறைத்து தம்மை மறுமணம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மறுமணம் செய்த பின்னர் மட்டக்களப்பிலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்று பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறி அங்கு சில நாட்கள் தங்க வைத்து குடும்பம் நடத்தினார் எனவும் அதன் பின்னர் தம்மை ஏமாற்றிவிட்டு தலைமைறைவாகி விட்டதாகவும் அந்தப் பெண் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பெண்ணின் முறைப்பாட்டிலுள்ள உண்மைத்தன்மையை கண்டறிந்து அறிக்கையிடுமாறு சாய்ந்தமருது காவல்துறையினருக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இந்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் கட்டளையாக்கியுள்ளார்.

பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் இரகசிய தகவல்கள்: முன்னாள் சகா ஐபிசிக்கு அதிரடி தகவல்

பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் இரகசிய தகவல்கள்: முன்னாள் சகா ஐபிசிக்கு அதிரடி தகவல்

பாரிய சந்தேகங்கள்

எனினும் சனல் 4 ஆவணப் பதிவு ஊடாக இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பேசுபொருளாகியுள்ள அசாத் மௌலானாவினால் இரண்டு வருடங்களுக்கு முன் தாம் ஏமாற்றப்பட்டதாக குறித்த பெண் தற்போது முறைப்பாடு செய்துள்ளமை தொடர்பாக பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அசாத் மௌலானா மீது இலங்கையில் திடீர் வழக்குத் தாக்கல் | Case Filed Against Maulana In Sri Lanka

பிள்ளையானுக்கு சிறையில் உதவிய அதிகாரிகள்: சனல் 4 இல் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள் (காணொளி)

பிள்ளையானுக்கு சிறையில் உதவிய அதிகாரிகள்: சனல் 4 இல் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள் (காணொளி)


சனல் 4 ஆவணப் பதிவின் ஊடாக வழங்கிய வாக்குமூலத்தில், கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கையின் ஒர் அங்கமாக நாட்டில் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கும் நோக்குடன், நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் ராஜபக்சவினரின் விசுவாசியான இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலேயும் தொடர்புபட்டுள்ளதாக அசாத் மௌலானா குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயவின் பேரில் அரங்கேறிய இன்னொரு கொடூரம்: சனல் 4 இல் அம்பலமாகும் அடுத்த தகவல் (காணொளி)

கோட்டாபயவின் பேரில் அரங்கேறிய இன்னொரு கொடூரம்: சனல் 4 இல் அம்பலமாகும் அடுத்த தகவல் (காணொளி)

இதுவரை வெளிவராத ஈஸ்டர் தாக்குதல் உண்மைகள் : அம்பலப்படுத்தினார் எதிரணி எம்.பி

இதுவரை வெளிவராத ஈஸ்டர் தாக்குதல் உண்மைகள் : அம்பலப்படுத்தினார் எதிரணி எம்.பி

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024