ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலிற்கு தீர்வளிக்க தீர்மானம்: பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் அறிவிப்பு

London Conservative Party
By Kathirpriya Oct 04, 2023 01:24 PM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

கன்சர்வேடிவ் கட்சியினுடைய மாநாடு நேற்று முன்தினம் (02) திங்கட்கிழமையன்று லண்டனின் மான்செஸ்டரில் உள்ள மிட்லாண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

வழமைபோல சிறப்பாக நடாத்தப்பட்ட இந்த மாநாட்டில் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர்.

இந்நிகழ்வில் அமைச்சரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான தமது ஆதரவை அறிவித்தனர்.

தமிழினத்தின் உயிர் காப்புக்காக புலம் பெயர் தேசத்தில் போராட்டம்

தமிழினத்தின் உயிர் காப்புக்காக புலம் பெயர் தேசத்தில் போராட்டம்

நீதியின் முன் நிறுத்தப்படவில்லை

தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் எலியட் கொல்பர்ன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றிருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்.

ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலிற்கு தீர்வளிக்க தீர்மானம்: பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் அறிவிப்பு | Conservertive Party Conference At London

கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் தலைவர், சிங்ஃபோர்ட் ஆர்.டி. இயன் டங்கன் ஸ்மித் "எல்லா குற்றங்களின் குற்றமும் இனப்படுகொலை ஆகும், இலங்கையில் நடந்திருப்பது கேள்விக்கு இடமின்றி இன்னொரு இனப்படுகொலை,தான்" என்று கூறியிருந்தார்.

அவரைத் தொடர்ந்து வடக்கு அயர்லாந்தின் முன்னாள் மாநிலச் செயலர் "உள்நாட்டுப் போரின் போது இழைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களுக்காக யாரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்பது மிகவும் வெளிப்படையான உண்மையான ஊழல்" என்று தனது கருத்தினை முன்வைத்திருந்தார்.

தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதான தாக்குலுக்கு எதிராக லண்டனில் போராட்டம்(படங்கள்)

தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதான தாக்குலுக்கு எதிராக லண்டனில் போராட்டம்(படங்கள்)

இந்த நிகழ்வின் வாயிலாக இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இன்னல்கள் குறித்து தெரிந்துகொள்ள முடிந்தது அவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க இயலுமான முயற்சிகள் ஆற்றப்பட வேண்டும் என ஒருமனதாக மாநாட்டின் போது அனைவராலும் கருத்துரைக்கப்பட்டது.

இலங்கையில் நீதித்துறை துர்ப்பாக்கிய நிலையில்! கலையரசன் எம்.பி ஆதங்கம்

இலங்கையில் நீதித்துறை துர்ப்பாக்கிய நிலையில்! கலையரசன் எம்.பி ஆதங்கம்

மேலும் தமிழர்களுக்கு கன்சர்வேடிவ் கட்சி தொடர்ந்தும் ஆதரவளிக்க வேண்டியதன் அவசியமும் இங்கே வலியுறுத்தபட்டது.  

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025