புதிய பிரதமருடன் இடைக்கால அரசு: அரச தலைவர் இணக்கம்
Sri Lanka Parliament
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan protests
By Kiruththikan
புதிய பிரதமருடன் கூடிய இடைக்கால அரசை அமைப்பதற்கு அரச தலைவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாகினும் நான் ஒருபோதும் பதவி விலகப்போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்னர் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்