மைத்திரியிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு!
SLFP
Maithripala Sirisena
Sri Lankan Peoples
Bribery Commission Sri Lanka
By Dilakshan
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(13) காலை லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.
அதன்போது, அவரிடம் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்குமூலம் வழங்கிய பின்னர் பிற்பகல் 2 மணியளவில் அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
காரணம்
15 ஆண்டுகளுக்கு முன்பு சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக வாக்குமூலம் பெறவே அவருக்கு குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி