கிளிநொச்சி கனகாம்பிகைக் குளத்தில் நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்பு!
Sri Lanka Police
Kilinochchi
Death
By Independent Writer
Courtesy: siva
கிளிநொச்சி - கனகாம்பிகைக் குளத்தில் நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளார்.
குறித்த குளத்தில் நேற்று (26) பிற்பகல் மூவர் நீராடிய போது ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயிருந்தார்.
நேற்று மாலை முதல் அவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8.00 மணியளவில் இரணைமடு நன்னீர் மீன்பிடியாளர்களினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தை
குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி - ஸ்கந்தபுரத்தைச்சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 2 மணி நேரம் முன்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
11 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி