தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் ஆபத்து: மா.சத்திவேல் எச்சரிக்கை

Sri Lankan Tamils Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Nov 11, 2023 07:44 AM GMT
Report

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் பயங்கரவாதிகளின் முயற்சி நேற்று தோல்வி அடைந்துள்ளதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் உயர்ஸ்தானிகரை கொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் நேற்று(10) விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஐ.பி.சி தமிழுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம், அவர்களின் இளமையையும் குடும்ப வாழ்வையும் எதிர்காலத்தையும் சூறையாடியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிபர் தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் : மகிந்த தேசப்பிரிய

அதிபர் தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் : மகிந்த தேசப்பிரிய


மா.சத்திவேலின் வலியுறுத்து

பயங்கரவாத தடைச் சட்டம் என்பது மிகவும் பயங்கரமானது என்பது, மிகவும் பயங்கரமானது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அருட்தந்தை மா.சத்திவேல் கூறியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் ஆபத்து: மா.சத்திவேல் எச்சரிக்கை | Not Only Tamil People Sri Lankans Danger Sathivel

வாழ்கை சுறையாடிய பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி, குற்றவாளியாக்க முயன்றவர்கள் தோல்வி அடைந்துள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்க முற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் எனவும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மா.சத்திவேல் வலியுறுத்தினார்.

பயங்கரவாத தடைச் சட்டம் தமிழர்களுக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச் சட்டம் தமிழர்களின் அரசியலுக்கு எதிராகவும் கொண்டுவரப்பட்டது என்பதால், அந்த குற்றவாளிகளுக்கு தண்னை வழங்குவது இந்த நாட்டில் நிறைவேறாத ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.

ஹிருணிகாவை கைது செய்ய உத்தரவு..!

ஹிருணிகாவை கைது செய்ய உத்தரவு..!


பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

இளைஞர்கள் பலவந்தமாக குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றார்கள் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது எனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் ஆபத்து: மா.சத்திவேல் எச்சரிக்கை | Not Only Tamil People Sri Lankans Danger Sathivel

இவ்வாறான பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் வரை, ஜனநாயகமும் மனித சுதந்திரமும் காப்பாற்றப்படப் போவதில்லை என மா.சத்திவேல் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த வாழ் இலங்கை மக்களும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்ப்பதுடன், புதிததாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் எதிர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போதிலும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கு எதிராகவும் கொண்டுவரப்படவுள்ளது எனவும் மா.சத்திவேல் எச்சரித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டே குட்டிமணி போன்றவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பாரதூரத்தை எடுத்துக் கூறியிருந்தார்கள் எனவும் அருட்தந்தை மா.சத்திவேல் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சர் டக்ளஸிற்கு கிடைத்த வெற்றி : நிறுத்தப்படும் தென்பகுதி நியமனங்கள்

அமைச்சர் டக்ளஸிற்கு கிடைத்த வெற்றி : நிறுத்தப்படும் தென்பகுதி நியமனங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024