மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய பேச்சு!

Election Commission of Sri Lanka Anura Kumara Dissanayaka NPP Government
By Kanooshiya Nov 08, 2025 08:06 AM GMT
Report

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவது தொடர்பில் தனக்கு தீர்மானம் எடுக்க முடியாது எனவும் அது தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07.11.2025) வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி உரை நிகழ்த்தியிருந்தார்.

உரையை நிறைவு செய்யும் தருவாயில் எதிர்க்கட்சிகள் மாகாண சபைகள் தேர்தலை நடத்துமாறு கோரிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை

குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை

எல்லை நிர்ணயம்

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான முறைமை இன்றில்லை. அதற்கான எல்லை நிர்ணயம் அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய பேச்சு! | Provincial Council Election President

அந்த அறிக்கையை சமர்ப்பித்த முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவே அதற்கெதிராக வாக்களித்தார்.

நான் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது எங்களிடம் தேர்தலை கேட்கிறீர்கள்?

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்

சட்டமா அதிபரிடம் ஆலோசனை

இன்று சட்டத்தில் இடமில்லை தேர்தலை நடுத்துவதற்கு. அதனால் 2026 ஜனவரியில் தேர்தல் நடத்துவதற்கான சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என சட்ட மா அதிபரிடம் விளக்கம் கேட்கவுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய பேச்சு! | Provincial Council Election President

விகிதாசார முறைமையை இல்லாதொழிக்க 15 வருடங்களாக சட்டத்திருத்தம் தொடர்பில் பல கட்சிகள் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தின.

பழைய முறையில் எவ்வாறு தேர்தலை நடத்துவது எனக்கு மாகாண சபை தேர்தலை நடத்த சட்டத்திட்டம் இல்லை. நாடாளுமன்றத்தில் நீங்கள் எனக்கு சட்டத்தை இயற்றி தாருங்கள்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து சட்டமியற்றுங்கள். தேர்தலை நடத்துவோம்” என தெரிவித்துள்ளார்.


ஒரு பாயும் தலையணையும்...! சபையில் தூங்கிய அர்ச்சுனா எம்பி விளக்கம்

ஒரு பாயும் தலையணையும்...! சபையில் தூங்கிய அர்ச்சுனா எம்பி விளக்கம்

முல்லைத்தீவில் பயங்கரம் - கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு உயிர் மாய்த்த கணவன்

முல்லைத்தீவில் பயங்கரம் - கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு உயிர் மாய்த்த கணவன்

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026