சபாநாயகர் 'பொய்காரன்' - நாடாளுமன்றத்தில் ஆவேசப்பட்ட சமிந்த விஜேசிறி

parliament economy SriLanka sjb Chaminda Wijesiri
By Chanakyan Apr 05, 2022 06:23 AM GMT
Report

அமைச்சர்கள் சட்ட ரீதியாக பதவி விலகவில்லை எனவும் அவர்கள் பதவி விலகியதாக கருதி சபாநாயகர் செயற்படுவது தவறு எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், 

அநுர பிரியதர்ஷன யாபா, அமைச்சர்கள் சட்டரீதியாக பதவி விலகவில்லை என்ற முக்கியமான விடயத்தை கூறினார். சபாநாயகர் நீங்களும் பொய்யர் என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

47 சரத்திற்கு அமைய அமைச்சர்கள் சட்ட ரீதியாக பதவி விலகவில்லை. அமைச்சர்கள் தமது பதவி விலகல் கடித்தை அரச தலைவரிடம் கையளிக்கவில்லை. இதனால், அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இல்லை என்று கருதி சபாநாயகர் செயற்படுவது மிகவும் தவறானது.

அமைச்சர்கள் பதவி விலகி இருப்பது குறித்து அரச தலைவர் சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவிக்கவில்லை.

47 சரத்திற்கு அமைய அமைச்சர்கள் பதவி விலகல் கடித்தை அரச தலைவரிடம் கையளிக்கலாம். ஆனால், அவர்கள் கையளிக்கவில்லை. இதனால், அவர்கள் பதவி விலகவில்லை.

சட்ட ரீதியாக அமைச்சர்கள் விலகாத போது மக்களிடம் அடிவாங்குவதை தவிர்க்க அமைச்சர்கள் பதவி விலகியுள்ளதாக கூறினாலும் சபாநாயகர் என்ற வகையில்,அவர்கள் பதவி விலகியதாக கருதி செயற்படுவது தவறு.

இதனால், பிரதமர் அவர்களே நாட்டு மக்கள் என்ன கேட்கின்றனர் என்பதை சஜித் பிரேமதாச தெளிவாக கூறினார். பிரதமரின் மெதமுலன வீட்டின் மீது தாக்குதல் நடத்தும் போது அந்த துயரத்தை பிரதமர் உணர்ந்திருப்பார்.

மக்களின் நிலைப்பாட்டை நோக்கி செல்லும் வேலைத்திட்டத்தை உருவாக்கி விட்டு, ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வின் ஏனைய செய்திகளைக் காண்க.

நெருக்கடிகளுக்கு மத்தியில் கூடியது நாடாளுமன்றம்! ஆரம்பமே கூச்சலும் குழப்பமும் - நேரலை.. 

அமளிதுமளியான நாடாளுமன்றம்- பரபரப்பான சூழ்நிலையில் ஆளும் தரப்பின் பங்காளிகள் வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு!

20வதை இரத்து செய்யுங்கள் 19தை திருத்தங்களுடன் மீண்டும் கொண்டு வாருங்கள் - சிறிலங்கா நாடாளுமன்றில் மைத்திரி பகிரங்க கோரிக்கை 

மக்கள் புரட்சியை யாராலும் தடுக்க முடியாது! சஜித் பிரேமதாச அறிவிப்பு (Video) 

சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஆவேசமாகத் தெரிவித்த உறுப்பினர்- 5000 ரூபாய் தாளை காண்பித்த சாணக்கியன்! 

அவசரகாலச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சுமந்திரன் விடுத்துள்ள கோரிக்கை 





ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்