தடுப்பூசி அரசியலை நிறுத்துங்கள் - அனுர கோரிக்கை

covid vaccine anura kumara gotabaya rajapaksa
By Vanan May 27, 2021 12:46 AM GMT
Report

கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கட்சியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க, தமக்கு எதிரான தவறான செய்திகளை உருவாக்குவதை விடுத்து கொரோனா தடுப்பு விடயத்தில் அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

பல அரச அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. தடுப்பூசி வழங்குவதில் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் இல்லாததால் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, தடுப்பூசி போடுவதற்கு அவர்கள் தங்கள் தொழில்முறை சக்தியைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால் இது உலக சுகாதார ஸ்தாபனத்தின் திட்டத்துடன் உடன்படுகிறதா? மக்கள் தொகையில் 10 வீதமானோருக்கு போதுமான தடுப்பூசிகளைப் பெற்றபோது, 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான திட்டம் இருந்தது.

இந்த அடிப்படையில் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்த நாட்டின் மக்களுக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ப தடுப்பூசி போடப்படும் என்பது தெளிவாகிறது.

எனினும் இந்த தடுப்பூசி செயல்பாட்டில் அதிகாரத்தை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு நாங்கள் உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

ஒரே நாடு, ஒரே சட்டம் எனக் கூறினார்கள். ஆனால் குறைந்தபட்சம் அது தடுப்பூசி விடயத்திலேனும் அது செயற்படுத்தப்படவில்லை. இந்த தடுப்பூசி அரசியல் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

இன்று முதல் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய திட்டத்தின்படி செயல்படுமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.

ராஜபக்ச முகாம் இணையதள ஆர்வலர்கள் எங்களுக்கு எதிராக தவறான செய்திகளை உருவாக்குவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. அவர்கள் அந்த தவறான செய்தியால் சிறிதளவேனும் மகிழ்ச்சியடைந்தால் நாங்கள் அதுத் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறோம்.

இதுபோன்ற தவறான செய்திகளை உருவாக்க தனது பிரசார சக்தியை பயன்படுத்த வேண்டாமென நாம் கோட்டாபய ராஜபக்சவிற்கு அறிவிக்கின்றோம்.

அது எவ்வித பிரதிபலனையும் தரப்போவது இல்லை. அதனைவிடுத்து கொரோனாவை தடுக்கும் பிரசாரங்களை மேற்கொள்ளுமாறு நாம் கேட்கின்றோம் என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024