10 இலட்சம் பேரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப எலோன் மஸ்க் திட்டம்

Elon Musk NASA Chandrayaan-3
By Sathangani Aug 30, 2023 04:49 AM GMT
Report

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய பிறகு, பிரக்யான் ரோவர் சந்திரனின் மேற்பரப்பில் வெப்பநிலை மற்றும் அதன் தட்பவெப்பநிலை குறித்து ஆராய்ந்து வருகிறது.  இதுவரை நிலவு தொடர்பான பல தகவல்களை இஸ்ரோவிடம் அளித்துள்ளது.

விண்வெளியில் இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இந்த திசையில் திட்டமிடப்பட்ட பல பணிகள் முழு வீச்சில் விவாதிக்கப்படுகின்றன. இந்நிலையில், செவ்வாய் கிரகம் தொடர்பான ஒரு இலக்கில் 10 இலட்சம் மக்களை அனுப்புவதற்கான திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் மிகப்பெரிய தொழிலதிபரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கு 10 இலட்சம் மக்களை அனுப்பும் தொலைநோக்கு எண்ணம் கொண்டுள்ளார். இவர்  2020 ஆம் ஆண்டிலேயே தனது திட்டத்தை வெளிப்படுத்தினார்.

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் இலக்கு 

10 இலட்சம் பேரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப எலோன் மஸ்க் திட்டம் | Elon Musk Plans To Send 10 Million People To Mars

2050 ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் மக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப இலக்கு நிர்ணயித்துள்ளார். ஆனால் இந்த சவாலான பணியை எலோன் மஸ்க் எப்படி சாதிப்பார் என்பது மிகப்பெரிய கேள்வியாகும்.

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் பணியின் ஒரு பகுதியாக, ஸ்பேஸ்எக்ஸ் நாசாவிடம் செவ்வாயில் தரையிறங்கும் இடத்தை வழங்குமாறு கோரியுள்ளது.

இதேவேளை ஸ்பேஸ்எக்ஸ் ஆனது ஸ்டார்ஷிப்பை உருவாக்கி வருகிறது. இது மனிதர்களையும் பொருட்களையும் செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்ட முழுமையாக மறுபயன்பாட்டு வாகனமாகும்.

செவ்வாய் கிரகத்தில் ஒரு தன்னிறைவு நகரத்தை உருவாக்குவதற்கு  ஒரு மில்லியன் தொன் சரக்குகள் தேவைப்பட்டால், அதன் செலவு சுமார் 100 பில்லியன்  டொலர்கள் என்று மஸ்க் மதிப்பிட்டுள்ளார்.

செவ்வாய் கிரகம்

10 இலட்சம் பேரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப எலோன் மஸ்க் திட்டம் | Elon Musk Plans To Send 10 Million People To Mars

ஆனால் பல தசாப்தங்களாக, செவ்வாய் பயணத்தின் அடிப்படைக் கேள்வி அந்த கிரகத்தில் உயிர் இருக்கிறதா? ஒன்றன் பின் ஒன்றாக சவால்களை முன்வைத்து வரும் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் பணியில் பல நாடுகள் தற்போது ஈடுபட்டுள்ளன. செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என நாசா விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஆனால் மிகவும் பெரிய செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பரந்த கடலும், உயிர் வாழக்கூடிய வளிமண்டலமும் இருந்ததாக பல சான்றுகள் உள்ளன. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் இன்னும் நிறைய கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

திரவங்கள் அல்லது உயிருள்ள உயிரினங்களைக் கொண்டிருக்கும் இடங்கள் உள்ளனவா அல்லது மேற்பரப்பில் மிகவும் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கப்படுமா என்பது குறித்து ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர்.

நாசாவின் கருத்து

10 இலட்சம் பேரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப எலோன் மஸ்க் திட்டம் | Elon Musk Plans To Send 10 Million People To Mars

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் செல்வது பற்றி நாசா குறிப்பிடுகையில், செவ்வாய் கிரகத்தின் தூரம் மிகப்பெரிய சவால். இது பூமியில் இருந்து 34 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. தூரத்தைப் பற்றி பேசுகையில், மனிதர்கள் உயிர்வாழ்வதற்கும் அவர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கும் இது ஒரு பெரிய சவாலாகும்.

இதற்குப் பிறகு, ஒரு நபர் அங்கு சென்றாலும், சூரிய எரிப்பு மற்றும் கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் (CMEs) ஆகியவற்றிலிருந்து வரும் கதிர்வீச்சு மனிதர்களை அங்கு செல்வதற்கு முன்பே கொன்றுவிடும், மேலும் அதைத் தவிர்ப்பதற்கான தொழில்நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

செவ்வாய் கிரகம் தொடர்பான பணியைப் பற்றி பேசுகையில், தற்போது, ​​மூன்று ரோவர்கள் அதன் மேற்பரப்பில் செயலில் உள்ளன மற்றும் செவ்வாய்க் கிரகத்தின் மர்மங்களுக்கு விடை தேடும் முயற்சியில் அவை ஈடுபட்டுள்ளன.

இதில் நாசாவின் பெர்ஸ்வெரன்ஸ் மற்றும் க்யூரியாசிட்டி ரோவர்கள் மற்றும் சீனாவின் ஜுராங் ரோவர் ஆகியவை அடங்குகின்றன.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024