அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூடு: பலியான உயிர்கள்
United States of America
Law and Order
World
By Shalini Balachandran
அமெரிக்காவில் (United States) துப்பாக்கி சூடு தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் மிசிசிப்பி (Mississippi) மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேடும் நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்