ராஜபக்ச அரசுடன் இனி எந்த பேச்சுவார்த்தையும் இல்லை: மைத்திரிபால சிறிசேனா பகிரங்கம்
gottabaya
rajapaksa
srilankan politics
mahintha
By Kiruththikan
ராஜபக்ச அரசுடன் இனி எந்த பேச்சுவார்த்தைக்கும் இனி நாம் தயார் இல்லை என்று சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இனி ராஜபக்ச அரசின் ஆட்சி வேண்டாம் என்று கூறும் மக்களுடனே நாம் இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்