யாழில் பெய்துவரும் கனமழையால் பல குடும்பங்கள் பாதிப்பு
Sri Lankan Tamils
Jaffna
By Theepan
யாழ். மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 10 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றையதினம் (18.11.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கனமழை காரணமாக யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.
அவர் மேலும் கூறுகையில்,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி