செம்மணி குறித்து அலட்டிக் கொள்ள தேவையில்லையாம்! இளங்குமரன் சுட்டிக்காட்டு
Jaffna
National People's Power - NPP
Karunananthan Ilankumaran
NPP Government
chemmani mass graves jaffna
By Thulsi
செம்மணி குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் (K. Ilankumaran) தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி அநுர செம்மணி மனித புதைகுழி காணப்படும் பகுதிக்கு விஜயம் செய்வார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி